விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் தொகை ஒன்றை அபுதாபியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பை சேர்ந்த 28 மற்றும் 38 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைத்தொழிலில் ஈடுபடும் இருவர் என குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் நேற்று காலை அபுதாபியில் இருந்து யூ.எல் – 208 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமானத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அவர்கள் இருவரது பையிலும், 35,98,800 ரூபா … Continue reading விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed